tag:blogger.com,1999:blog-4760839934863796836.post15030849527260741..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: பறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலிGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-88453803410709980632012-11-30T21:08:15.602+05:302012-11-30T21:08:15.602+05:30கீழே கிடந்து தூக்கணாங்குருவிக்கூடை எங்கப்பா எடுத்த...கீழே கிடந்து தூக்கணாங்குருவிக்கூடை எங்கப்பா எடுத்து வந்தார். தூக்கணாங்குருவி அந்தக்கூட்டைப் பின்னியிருக்கும் விதம் நம்மை வியப்பூட்டுகிறது. உள்ளே கொஞ்சம் களிமண் இருந்தது. அதில்தான் மின்மினிப்பூச்சிகளைப் பிடித்து விளக்காக இரவுக்கு வைத்துக்கொள்ளும் என எங்கோ கேட்டது ஞாபகம் வந்தது. <br />இன்றைய சூழலில் பறவைகளைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது. ஒரு ஆலமரத்தில் ஆயிரம் பறவைகள் அடைய முடியும். ஒரு நிழற்குடையில் எதுவும் தங்காது. சிந்திக்க வேண்டும். <br /><br />நல்ல புத்தகம் குறித்த அறிமுகத்திற்கு நன்றி. சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.com