tag:blogger.com,1999:blog-4760839934863796836.post3374525154774834763..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: ஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-46332486813445701032012-11-13T21:55:54.299+05:302012-11-13T21:55:54.299+05:30@ஸ்ரீராம், அப்படியா? நாவல் எப்படி இருந்ததுன்னு சொல...@ஸ்ரீராம், அப்படியா? நாவல் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்<br /><br />@சரவணன், நீங்க சொல்றது கரெக்ட். ஆனால் 'leaving no stone unturned' என்பதை அதற்கடுத்த வாக்கியத்தோடு தொடர்பு படுத்திப் படிக்க வேண்டுகிறேன். கொஞ்சம் தெளிவாகவே நான் சொல்லி இருந்திருக்கலாம். R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-37372470202035593432012-11-13T16:17:40.738+05:302012-11-13T16:17:40.738+05:30///ஒரு முறை சூடு கண்ட முறை மறுமுறை சர்வ ஜாக்கிரதைய...///ஒரு முறை சூடு கண்ட முறை மறுமுறை சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். 'Leaving no stone unturned' என்பார்கள் ஆங்கிலத்தில்.///<br /> <br />இல்லை. Once bitten, twice shy என்பார்கள் .<br /><br />சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-32360305195135352112012-11-13T11:55:56.776+05:302012-11-13T11:55:56.776+05:30வைத்திருக்கிறேன். படித்திருக்கிறேன்.வைத்திருக்கிறேன். படித்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-25496063212986672632012-11-13T10:02:19.625+05:302012-11-13T10:02:19.625+05:30@திண்டுக்கல் தனபாலன், மிக்க நன்றி@திண்டுக்கல் தனபாலன், மிக்க நன்றிR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-84515040952336503202012-11-13T09:59:46.036+05:302012-11-13T09:59:46.036+05:30நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி...நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-76008226034330295112012-11-13T09:35:00.669+05:302012-11-13T09:35:00.669+05:30@balhanuman, மிக்க நன்றி.@balhanuman, மிக்க நன்றி.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-13612024503493155702012-11-13T09:29:56.857+05:302012-11-13T09:29:56.857+05:30இந்த புத்தகத்தை பற்றி ஒரு வாசகர்..
நீங்கள் எழுதி...இந்த புத்தகத்தை பற்றி ஒரு வாசகர்..<br /> <br />நீங்கள் எழுதிய ஆசை எனும் வேதம் கதையின் முடிவு நன்றாக இருந்தது. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒருவனோடு வாழ, நம் சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? நம்மால் சமுதாய மரபுகளை மீற முடியுமா? நீங்கள்சொல்லுகிற இந்த முடிவு நிச்சயம் மலரத்தான் போகிறது. ஆனால் இப்போது அல்ல. அதற்கு நிறைய காலம் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்.<br /> <br />உங்களுடைய இந்த கதைக்கு பாராட்டோ, புகழோ சொல்லக்கூடாது. இதில் கதை என்பதைவிட, அதில் வரும் சம்பவங்கள்தான் மனதை நெருடியது. சம்பவங்கள் தொடர்பான சிந்தனை மிக அருமை.Anonymousnoreply@blogger.com