tag:blogger.com,1999:blog-4760839934863796836.post6412294854839829815..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: எல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரைGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-9746462617197885422014-02-17T11:29:19.374+05:302014-02-17T11:29:19.374+05:30அன்பு R.கோபி அவர்களே, வணக்கம். இது போன்ற பகிர்தலின...அன்பு R.கோபி அவர்களே, வணக்கம். இது போன்ற பகிர்தலின் போது கவர் யாரு டிசைன் செய்தது, யாருடைய புகைப்படம்? இது போன்ற விவரங்களும் அத்தியாவசியம்... புகைப்படக்கலை நமது தினசரி வாழ்க்கையின் அங்கமானதோடல்லாமல் யாரும் எப்போது வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம் எனும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. என்றபோதும், வரலாற்றின் கால் சுவடுகளை ஒரு நொடியில் நிரந்தர அனுபவமாக மாற்றும் ஆற்றல் பெற்ற இந்தக்கலைக்கு ஈடு இணையே இல்லை. ரசம் (mercury) போன்ற மிக ஆபத்தான ரசாயனங்களை கொண்டு செயல்புரியும் புகைப்பட விஞ்ஞானிகளையும் கலைஞர்களையும் 'ரச சித்தர்' என்றே பண்டைக்காலத்தில் அழைத்தனர். புகையினால் (mercury fumes) உருவாகும் படமானதால் தான் 'புகைப்படம்' என்ற பெயரே இக்கலைக்கு ஏற்பட்டது. அன்பு நண்பரே தங்களைப் போன்ற கலை ஆர்வாளர்கள் புகைப்படங்களை உபயோகப்படுத்தும்போது புகைப்படக்கலைஞர்களின் பங்களிப்பை உணர்ந்து அதற்கான சரியான அந்தஸ்தை வழங்குவது நன்றாகும். நமது திருவண்ணாமலையில் புகைப்படக்கலையினை மேம்படுத்தும் நோக்கத்துடனும் புகைப்படக்கலையினை பாதுகாக்க சமகால புகைப்பட பெட்டகம் நிறுவும் எண்ணத்துடனும் ஏகலோகம் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. எமது பெட்டகத்தில் ஒன்றான புகைப்படமே இந்த புத்தகத்தின் அட்டையில் உபயோகப்படுத்தியுள்ள படம். இந்த புகைப்படம் பிரபல புகைப்படக்கலைஞரான அபுல் கலாம் ஆசாத்தின் London night series ல் உள்ளடங்கியது. அது மட்டுமல்ல, இந்த புத்தகத்தின் அட்டைப்பட டிசைன் செய்ததும் ஆசாத் தான். இந்திய புகைப்படஉலகிற்கு அபுல் கலாம் ஆசாத் அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு மிக அதிகம். இந்திய புகைப்பட வரலாற்றில் தனக்கென ஒரு பிரத்யேக அந்தஸ்தை பெற்றுள்ளார் என்பதும் தாங்கள் அறிந்ததே. நன்றி !!!ETP https://www.blogger.com/profile/14006369838032640597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-57102194150163324892012-11-30T20:52:58.773+05:302012-11-30T20:52:58.773+05:30எல்லா நாளும் கார்த்திகை' தொடராக வந்த போதே விரு...எல்லா நாளும் கார்த்திகை' தொடராக வந்த போதே விரும்பி வாசித்தேன். பவா செல்லத்துரையை பார்க்கும் போது பொறாமையாகயிருக்கிறது. அந்நூல் குறித்த தங்கள் அறிமுகம் அருமை.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-437699959262313882012-11-28T01:13:24.999+05:302012-11-28T01:13:24.999+05:30பவா நட்போம்பலில் ஒரு ஒளிவிளக்கு.
எஸ்.ரா வெறும் பலூ...பவா நட்போம்பலில் ஒரு ஒளிவிளக்கு.<br />எஸ்.ரா வெறும் பலூன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com