tag:blogger.com,1999:blog-4760839934863796836.post7123626897367742694..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: Swami and Friends - R.K.NarayanGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-25820237130118193232012-10-21T20:20:28.446+05:302012-10-21T20:20:28.446+05:30ஆமாம், மறக்க முடியாத ஓவியங்கள்...
ஒரு நண்பரின் பக...ஆமாம், மறக்க முடியாத ஓவியங்கள்...<br /><br />ஒரு நண்பரின் பகிர்தல் இது : <br /><br />R. K Narayan's "Malgudi Day's" Swami and Friends-End Music (1987)<br />http://www.youtube.com/watch?v=50UKChFD1Jgnatbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-76960132282236570202012-10-21T20:18:23.849+05:302012-10-21T20:18:23.849+05:30தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி...
ஆர். கே. ...தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி...<br /><br />ஆர். கே. நாராயண் இந்திய ஆங்கில புனைவில் தனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டவர். அவரைப் போல் இன்னொருவர் வர முடியாது என்றே தோன்றுகிறது.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-64602478872835356782012-10-21T19:16:58.202+05:302012-10-21T19:16:58.202+05:30கதையின் கூடவே வரும் ஓவியங்களும் மிக அழகு. ஆர். கே...கதையின் கூடவே வரும் ஓவியங்களும் மிக அழகு. ஆர். கே. லஷ்மணன் தான் வழக்கமாக நாராயணனுக்கு வரைவார். <br />பாத்திரங்களின் உருவம், சுற்று சூழல் ,பெயர்கள் அனைத்தும் தமிழ் நாட்டின் அந்நாளைய கிராமிய சூழலையே நமக்கு உணர்த்தும் .பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-66715529218838351292012-10-21T19:12:41.739+05:302012-10-21T19:12:41.739+05:30Swamy and Friends நான் குடந்தை கலூரியில் சேர்ந்த வ...Swamy and Friends நான் குடந்தை கலூரியில் சேர்ந்த வருடம் அங்குள்ள நூலகத்தில் எடுத்து படித்து பரவசம் அடைந்ததுண்டு. <br />பள்ளி நாட்களில் பாடமாக இருந்த Tome Sawyer (Mark Twain ) பாவனைகள் அப்படியே அதில் காணலாம். ஒருவேளை மார்க் ட்வைன் போலவே தாமும் எழுத ஆர் கே. நாராயண் ஆசை பட்டாரோ என்னவோ. இந்திய இலக்கிய உலகில் ஆர் கே. நாராயணனுக்கு தனி இடம் உண்டுதான். <br />தூர்தர்ஷனில் மால்குடி டேஸ் தொடராக வந்த போதும் பார்த்ததுண்டு ஆனால் அது என்னை கவரவே இல்லை. முன்னரே அவைகளை படித்து அனுபவித்ததால் இருக்கலாம். <br />Swamy and Friends / Malkudi Days -------- Spirit of Child hood பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com